கண்ணீரில் மூழ்கியது யாழ்  உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லம்.!

breaking
வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் நூற்றுக்கணக்கான மாவீரர்களது பெற்றோர் உறவுகள் தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.பிற்பகல் 6:05 நிமிடத்திற்கு பொதுச் ஈகை சுடரினை மணல்காடு குடத்தனையை சேர்ந்த இரண்டு மாவீரர்களான. லெப் கேணல் கவியழகிவீரவேங்கை கவியரசிஆகியோரது தாயாரான  திருமதி பேதுறுப்பிள்ளை  அன்னை மேரி கற்புரோஜா [video width="1280" height="720" mp4="https://www.thaarakam.com/wp-content/uploads/2019/11/20191127_180527.mp4"][/video] அவர்கள் ஏற்றி வைக்க அதனை தொடர்ந்து ஏனைய மாவீரர்களது பெற்றோர்கள் உறவுகள் கண்ணீர் மல்க தமது உறவுகளுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.இதில் பலநூற்றுக்கணக்கான உறவுகள் கலந்து கொண்டனர்