ஒரே இரவில் முடித்திடுவேன்.?

breaking
 நேற்று (7) பருத்தித்துறையில் இடம்பெற்ற சந்திப்பின் போது  ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஒரு இரவில் சகல பிரச்சினைகளையும் முடிப்பேன் . ஆனால் எனக்கு வாக்களித்ததை விட, வாழ்த்தியவர்களே மிக அதிகமாம். எனக்கு மனத் துணிவு அதிகம், ஆனால் அத்துணிவை மக்கள் நீங்கள் தரவில்லை.
இவ்வாறு  ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  தெரிவித்தார்.