டென்மாக்கில் அதிபயங்கர தீவிரவாத தாக்குதல் முறியடிப்பு!

breaking
கோபன்ஹேகனில் டென்மாக் தலமையக பொலிஸ் கடந்த புதன்கிழமை டென்மார்க்கில் பல இடங்களில் ஒரு பாரிய தேடுதல் நடவடிக்கையில் ஈடுட்டிருந்தது, இந்த தேடுதலின் போது அவர்கள் 20 பேரைக் கைது செய்துள்ளனர். இந்த நடவடிக்கைக்கான காரணம், கடும்போக்கு இஸ்லாமியர்களினால் மதநோக்கத்துடனே பயங்கரவாத தாக்குதல்களுக்கு தயாராகியதாக சந்தேகிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட 20 பேரும் பயங்கரவாத தடைச்சட்டத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.