தாயக உறவுகளுக்கு கரம் கொடுத்த ஜேர்மன் தமிழ் உறவுகள்.!

breaking
12/12/2019 இன்று சிறீ சித்திவிநாயகர் கோவில் ஸ்ருட்காட் அமைப்பூடாக தென் தமிழீழம் , மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்திற்குள் அடங்கிய பூலாக்காட்டு கிராமசேவகர் பிரிவிற்கு உட்பட்ட முருக்கன்தீவு கிராமத்தில் வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட 59 குடும்பங்களுக்கு உலர்உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது இவ் உதவியைச் செய்த நிர்வாக அமைப்பு அனைவருக்கும் ஜேர்மன் நாட்டில் வாழும் புலம்பெயர் உறவுகளுக்கு நன்றிகள்