பிரித்தானியாவில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட வெற்றி பெற்றுள்ளார்.
ரணில் ஜயவர்தன தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் பொதுத்தேர்தலில் பெற்றிபெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.
நேற்று நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் கென்சர்வேற்றிவ் கட்சி அபார வெற்றியை பதிவு செய்துள்ளதுடன், ஆட்சி அமைக்கவுள்ளது.
இந்த தேர்தலில் ரணில் ஜயவர்தன 35,280 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். கடந்த தேர்தலில் 37,754 வாக்குகளை பெற்றுள்ளார்.
கென்சர்வேற்றிவ் கட்சியின் பிரதி தலைவராக ரணில் ஜயவர்தன செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.