மது போதையில் வந்த தென்னிலங்கை வாகனம் மோதி, இரு இளைஞர்கள் படுகாயம்

breaking
[playlist type="video" tracklist="false" ids="1056"] தென்னிலங்கையிலிருந்து சுற்றுலாவுக்காக புதுக்குடியிருப்பு நோக்கி வந்து கொண்டிருந்த மகிழூந்து ஒன்று சற்று முன்னர் புதுக்குடியிருப்பு சந்திக்கு அண்மையில் உந்துருளியில் வந்த இரு இளைஞர்களை மோதித்தள்ளியதில் இளைஞர்கள் படுகாயமுற்று முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதி்க்கப்பட்டுள்ளனர். மேலும் மகிழூந்தை ஓட்டிவந்த சாரதி மது போதையில் இருந்ததாகவும்.  இது தொடர்பாக நியாயம் கேட்கவந்த இளைஞனின் தயாரிடமிருந்து சிறீலங்கா காவல்துறையினர் சாதுரியமாக இளைஞளை மீட்டுச் சென்றதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.