டயகம கிளாஸ்கோ தோட்டத்தில் ஆழிப்பேரலை நினைவுகூரலும் மாற்றுத்திறனாளிகளிற்கு சக்கர நாற்காலி வழங்கும் நிகழ்வும்

breaking
  மலையக தன்னெழுச்சிஇளைஞர்களும் டயகம கிளாஸ்கோ தோட்ட பொது மக்களும் ஒன்றிணைந்து ஆழிப்பேரலையில் பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூர்ந்து தீபச்சுடர் ஏற்றி வைத்தாலும் மாற்றுத்திறனாளிகள் இருவருக்கு சக்கர நாற்காலி வழங்கி வைக்கும் வைபவம் இன்று நடைபெற்றது.