சக்தியோடு விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையமும் வல்வை உதயசூரியன் விளையாட்டு கழகமும் இணைந்து நடாத்தும் மாபெரும் பட்டப்போட்டித்திருவிழா தைப்பொங்கலை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் இன்று கோலாகலமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.