தொடர்புகொள்ள
எம்மைப்பற்றி
செய்தியாளர்கள்
முகப்பு
முக்கிய செய்திகள்
தமிழீழம்
இலங்கை
செய்திகள்
கட்டுரைகள்
Search
வீட்டில் நின்றிருந்த காருக்கு விசமிகளால் தீ வைக்கப்பட்டது
பதிவேற்றுனர்:
ஈழமதி
திகதி:
17 Jan, 2020
வடதமிழீழம்: யாழ்ப்பாணத்திலுள்ள வங்கி முகாமையாளர் ஒருவரின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கு இனம்தெரியாதவர்கள் தீ வைத்துள்ளனர். நேற்று இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எம்மவர் நிகழ்வுகள்
Prev
Next