வீட்டில் நின்றிருந்த காருக்கு விசமிகளால் தீ வைக்கப்பட்டது

breaking
வடதமிழீழம்: யாழ்ப்பாணத்திலுள்ள வங்கி முகாமையாளர் ஒருவரின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கு இனம்தெரியாதவர்கள் தீ வைத்துள்ளனர். நேற்று இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.