12 தமிழர்களின் விடுதலைக்கு உலகறிய குரல்கொடுப்போம்.!

breaking
இன அழிப்பில் ஈழத்தில் மரணித்த இரத்த உறவுகளுக்காக, மலேசிய மண்ணில் நினைவஞ்சலி செய்ததற்காக கலைமுகிலன் உட்பட 12 தமிழர்களை மலேய அரசு சிறைபடுத்தியது .   வரும் 18-1-2020 அன்று 100 - நாள் சிறைவாசம் எட்டியுள்ளது அவர்களின் விடுதலைக்காக உலக தமிழர்களே குரல் கொடுப்போம்  சிறைபடுத்தபட்ட கலைமுகிலன் துணைவியின் கண்ணீர் குரல்   குறித்த காணொளியை விடுதலைக்காக உலகறிய பகிர்வோம் உறவுகளே ...