சிங்கள பேரினவாத படையினருக்கு பல மில்லியன் வழங்கும் இந்தியா ?

breaking
பேரினவாத சிறிலங்கா பாதுகாப்பு படையினருக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் உறுதியளித்துள்ளார்.