செந்தமிழ் வேள்வியுடன் தொடங்கிய மாநாடு !

breaking
தஞ்சையில்  இன்று  தமிழ்ச் சித்தர்களின் செந்தமிழ் வேள்வியுடன் பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கை தமிழில் நடத்தக் கோரும் மாநாட்டு நிகழ்வுகள் தொடங்கின.