பார்த்து பயனடையுங்கள்: மேலும் 2 நாட்களிற்கு நீடிக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சி

breaking
  புகைப்பட கலைஞா்கள் சமூகத்தின் பழமையான புகைப்படங்கள், புகைப்பட கருவிகளின் கண்காட்சி..! மேலும் 2 நாட்களுக்கு நீடிப்பு." யாழ்.புகைப்படக்கலைஞா்கள் சமூகத்தினால் நடாத்தப்படும் பழைய புகைப்படக்கருவிகள் மற்றும் பழைய புகைப்படங்களின் கண்காட்சி மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கப்பட்டிருக்கிறது. யாழ்.மத்திய கல்லுாாி அருகில் உள்ள தந்தை செல்வா மண்டபத்தில் கடந்த 25ம் திகதி ஆரம் பமாகி இன்றுடன் நிறைவடையவிருந்த நிலையில், அனேகாின் வேண்டுகோளுக்கு அமைய கண்காட்சி மேலும் இரு நாட்களுக்கு நீடிக்கப்பட்டிருக்கின்றது. இந்த கண்காட்சியில் மிக பழமையான புகைப்படங்கள், கமராக்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.