சிறிலங்காவிலும் தொற்றிக்கொண்டது 'கொரோனா': முதலாவது நபர் இனம் காணப்பட்டார்

breaking
அங்கொட தேசிய தொற்றுநோய் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளது உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்ட சந்தேகத்தில் இன்று சீனப் பெண் ஒருவர், அங்கொட தேசிய தொற்றுநோய் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 43 வயதான அவரின் இரத்த மாதிரிகளை சோதனையிட்டபோது, அவர் கொரோனா தொற்றிற்கு இலக்காகியுள்ளது உறுதியாகியுள்ளது.