பல்கலைக்கழக பகிடி வதைக்கு எதிராக குரல் கொடுத்தவர்களுக்கு சிறிலங்கா புலனாய்வு துறையினர் கொலைஅச்சுறுத்தல்!

breaking
இன்று புதிதாக பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியிருந்த மாணவர்கள் மீது பாலியல் ரீதியான வன்முறைகளில் ஈடுபட்டதாக செய்திவந்திருந்ததயை அடுத்து.அது தொடர்பாக குரல் கொடுத்த இளைஞர்கள் மீது சிங்கள புலனாய்வு துறையினர் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த ஒலிப்பதிவு ஒன்று எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. குறிப்பாக இதன் மூலம் இந்த மாணவர்கள் எந்த பின்னனியில் இயங்குகிறார்கள் என்ற பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.அது மட்டுமின்றி பாதிக்கப்பட்ட மாணவியையும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட முரட்டல் விட்டதாக செய்திகள் வெளியாகின்றது.