எங்கள் அண்ணன் பிரபாகரன் மீண்டும் வருவான்! தாயின் உள்ளக்குமுறல்!

breaking

இன்று முள்ளிவாய்க்கால் மண்ணில் நடை பெற்ற நினைவேந்தல் நிகழ்விற்கு வருகை தந்த தாய் ஒருவர் எங்கள் அண்ணன் பிரபாகரன் மீண்டும் வருவான் என்று மக்கள் முன் நின்று உரை ஊற்றி உள்ளார்.