இணையவளித் தாக்குதலால் அலறும் சிங்கள தேசம்

breaking
இன்று தமிழீழம் சைபர் போஸ் எனும் பேரில் இலங்கை தூதுவர் ஆலயங்கள் மற்றும் அரச இணையத்தளங்கள் முடக்கப்பட்டு அதில் தமிழீழ தேசியக்கொடி பறக்கவிடப்பட்டு எம் தலைவர் சாகவில்லை என்ற பாடலும் ஒலிக்கவிடப்பட்டிருந்தது. இந்த தாக்குதலை அடுத்து சிங்கள தேசத்தில் பெரும் அதிர்வலைகள் எழுந்துள்ளன.இதில் சிங்கள மக்கள் மைத்திரிபால சிறிசேனவிற்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் எதிராகவும் கோசமெழுப்பியுள்ளனர். அதுமட்டுமின்றி தமிழ் மக்கள் மத்தியில் ஒரு புதுநம்பிக்கை பிறந்திருப்பதாகவும் முகநூல் வாசிகள் பதிவுகளை வெளியிட்ட வண்ணமுள்ளனர்.