25.03.20 (இன்று) வரை நியூஸ்லாந்தில் 250 பேருக்கு கொறோனா என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது வரை இங்கு இதனால் உயிரிழப்புகள் எதுவும் இல்லை.
“புதன் நள்ளிரவு தொடக்கம் ஊரடங்கு உத்தரவு!” என்பதை நியூஸ்லாந் பிரதமர் யகின்டா ஆர்டெர்ன் திங்கள் அறிவித்திருந்தார். “அனைவரும் இதற்கிணங்க செயற்படுமாறு வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள். 1000 கொறோனா நோயாளிகள் என உறுதிப்படுத்தப்பட்ட பின் இவ்வாறான நடவடிக்கையை எடுப்பதை விட முற்கூட்டியே செயற்படுவது சிறந்தது.” எனவும் இவர் குறிப்பிட்டுள்ளார். மொழிபெயர்ப்பு: ர.நிதுர்ஷனா Translation by R.Nithurshana via ZDF DE