கொறோனோ வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்ட வேலையின்மை காரணமாக வேலையில்லாது வருமானம் இழந்து வறுமை காரணமாக பட்டினியை எதிர்நோக்கியுள்ள யாழ்- அரியாலை கிழக்கு பூம்புகார் பகுதிகளில் மிகவும் வறிய 50 குடும்பங்களுக்கு உலர் உதவுப் பொருட்கள் இத்தாலி மக்களினால் கடந்த 28ம் திகதி வழங்கப்பட்டது.