கடந்த 24 மணிநேரத்திற்குள் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து என்றும் இல்லாதவாறு பிரான்சின் பல்வேறு வைத்தியசாலைகளில் மேலும் 499 பேர் சாவடைந்து மொத்தச் சாவடைந்தோர் தொகை 3,523 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மேலும் 7578 தொற்று நோயாளிகளுடன் பிரான்சில் தொத்தமாக 52,128 நோயாளர்கள் உள்ளனர்.