மண்முனை தென்மேற்கு கிராம 100 குடும்பங்களுக்கு ஜேர்மன் வாழ் தமிழ் மக்கள் உதவி

breaking

ஜேர்மன் வாழ் தமிழ் மக்களால், இன்று உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோன வைரஸ் தொற்றைத் தவிர்ப்பதற்காக சிறீலங்காவில் போடப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் மூலம் அன்றாடம் கூலித்தொழில் செய்து வாழ்ந்து வந்த எமது தாயகமக்கள் வீடுகளில் முடங்கிக்கிடந்து பெரும் இன்னல்களை அனுபவித்து வருகின்றார்கள் இவர்களுக்கான நிவாரணப்பணிகள் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென்மேற்கு (பட்டிப்பளை) பிரதேசசெயலகத்திற்கு உட்பட்ட அம்பிளாந்துறை மேற்கு கிராமத்தில் உள்ள 100 குடும்பங்களுக்கு 1000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

[video width="1024" height="576" mp4="https://www.thaarakam.com/wp-content/uploads/2020/04/WhatsApp-Video-2020-03-31-at-10.21.01-PM.mp4"][/video]