சுவிஸ் தமிழ் மக்களால் கிளிநொச்சி கௌதாரிமுனை பகுதிக்கு நிவாரண உதவி

breaking

கிளிநொச்சி மாவட்டம் கௌதாரிமுனை நிவாரண உதவி வழங்கல்

02-03.04.2020 திகதி சுவிஸ் வாழ் தமிழ் மக்களின் அனுசரணையுடன் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கௌதாரிமுனை கிராமத்தில் வசிக்கும் பொருளாதார வறுமை மிக்க 75 குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டது.