சுவிஸ் தமிழ்க்கல்விச்சேவை ஊடக வட்டுக்கோட்டை மேற்கு, தொல்புரம்கிழக்கு, மூலாய் மேற்கு மக்களுக்கு உதவி

breaking

நிவாரண உதவி வழங்கல் - வட்டக்கச்சி

 கடந்த 30.03.2020 அன்று

சுவிஸ்  வாழ் தமிழ் மக்களின் நிதி உதவியுடன் கொறோனோ தடுப்பு நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டுள்ள   வட்டக்கச்சிப் பகுதியைச் சேரந்த 70 குடும்பங்களுக்கு உலர் உணவு     நிவாரண பொருட்டகள் அடங்கிய உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சுவிஸ் நாட்டில் வாழும் தமிழ் மக்களின் நிதி உதவியில்  மேற்படி நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

தாயகத்தில் கொறோனோ பரவல் தடுப்பு நடவடிக்கையினால் உணவு நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு  உலர் உணவு நிவாரணம் வழஙகும் பணி தொடர்ச்சியாக இம்பெற்று வருகின்றது.

தாயக மக்கள் மீது கரிசனை கொண்டு உதவிகளை வழங்கிய சுவிஸ்வாழ் தமிழ் உறவுகளுக்கும் இந்த உதவியைப் பெற்றுத்தந்த  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுக்கும் தாயக மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.