சிறிலங்காவில் எதிர்பார்ப்பையும் மீறி அதிகரித்துக்கொண்ருக்கும் கொரொனா தொற்றாளர்கள்

breaking
  கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, இலங்கையில் குறித்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 180ஆக அதிகரித்துள்ளது.