யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட 3ம் வருட மாணவர்களின் ஒழுங்கமைப்பில் நண்பர்களின் நிதி உதவியுடன் கிழக்கு அரியாலை பகுதியில் 50பேருக்கான இரவு நேர உணவு அத்துடன் முதலியார் தோட்ட மக்களுக்கு நிவாரணமும் வழங்கப்பட்டது.