கொழும்பிலிருந்து தப்பியோடிய நபர் சிக்கினார்!

breaking
கொழும்பு, கொம்பனிவீதியில் சீன நிறுவனமொன்றில் வேலைசெய்து கொண்டிருந்த ஹட்டனை சேர்ந்தவர் நபர் ஒருவர் , ஹட்டனில் தலைமறைவாகியிருந்த நிலையில், பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மறைந்திரு குறித்த நபரை, பிரதேசவாசிகள் பிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனார். அந்த நபரை பரிசோதனைக்கு உட்படுத்திய போது, சந்தேகத்துக்கிடமான பல நோய்களுக்கான அறிகுறிகள் அவரிடம் தென்படுகின்றன என அறியமுடிகின்றது. கொழும்பில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தபோது, ஹட்டனுக்கு வந்த லொறியொன்றில் ஏறியே, கைதான நபர் தப்பிசென்றுள்ளதாகவும் அறியமுடிகின்றது.