முல்லைத்தீவு மாவட்ட கிராமங்களுக்கு ஜேர்மன் வாழ் தமிழ் மக்கள் உதவி!

breaking
09.04.2020 இன்று ஜேர்மன் வாழ் புலம்பெயர் மக்களின் நிதிப்பங்களிப்புடன் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு மைல்குஞ்சன் குடியிருப்பில் 51 பேருக்கும், திம்பிலிக் கிராமத்தில் 21 பேருக்கும் உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.