மட்டக்களப்பு மாவடிமுன்மாரி பிரதேச மக்களுக்கு பின்லாந் தமிழ் மக்கள் உதவி

breaking

08.04.2020 அன்று   மாவட்டத்தின் மாவடி முன்மாரி பிரதேசத்தைச்சேர்ந்த வட்டியாமடு, அணைக்கட்டு, வாய்க்கால் பாலம், வீட்டுத்திட்டம்- விடுதிக்கல், மாவடிமுன்மாரி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 89 குடும்பங்களுக்கு பின்லாந் மக்களால் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.