யாழ் மாவட்டத்தில்
தற்போது நிலவும் இடர்காலச் சூழலாலும் ஊரடங்குச் சட்டத்தினாலூம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
ஜெயகாந்தன் _லலிதா
தம்பதியினர்(sursse -Luzern)சுவிஸ் நாமும் இணைவோம் அமைப்பு ஊடாக நிதி உதவி வழங்கினார்கள் அதனடிப்படையில் இன்று
மானிப்பாய் கிராமத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ்வாழும் 12குடும்பங்களுக்கும்
சுதுமலைக்கிராமத்தில்
45குடும்பங்களுக்கும்
நாச்சியார் கோவிலிடி
கிராமத்தில்07குடும்பங்களுக்கும் நல்லூர்அரசடியில் 16
மாகமொத்தமாக 80குடும்பங்களுக்கு
உணவுப்பொருட்கள் அடங்கிய பொதிகள் இன்று
வழங்கப்பட்டது.
ஜெயகாந்தன். லலிதா
அவர்களுக்கும் நாமும் இணைவோம் அமைப்பினருக்கும் அந்த மக்கள் நன்றிகளை தெரிவித்தார்கள்