கணேஸ் மாமாவின் விடுதலைக்கான உழைப்பின் சில காவியம்..!

breaking
சிங்கள  பேரினவாத  இராணுவத்தின் இன அழிப்பின் போது 09.05.2009 அன்று சிறிலங்கா அரச படைகளின் எறிகணைவீச்சில் ஈழத்துக்கலைவாணர் கணேஸ் மாமா உள்ளிட்ட பொதுமக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களின்  11  ம் ஆண்டு நினைவு நாள்
கணேஸ் மாமாவின் விடுதலைக்கான உழைப்பின் சில காவியம்..!
உயிரம்புகள் திரைப்படத்தின் சில காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது
https://www.facebook.com/tamiltnetwork/posts/136787444596863
 
"எத்தனை வருடம் சென்றாலும் ஈழத் தமிழர் மத்தியில் ஒளிர்விடும் கதிராக தோன்றுவர் நம் கணேஸ் மாமா"