சுவிஸ் இளம் சிறுத்தைகள்விளையாட்டுக்கழகம் இரண்டாம்கட்டமாக உதவி

breaking

சுவிஸ் இளம் சிறுத்தைகள்விளையாட்டுக்கழகத்தின் நிதி அனுசரணையில் இரண்டாம்கட்டமாக தமிழர் தாயகப் பகுதிகளில் கொரோனா தொற்று நோய்காரணமாக வீடுகளில் முடக்கப்பட்டிருக்கும் அன்றாடம் கூலித்தொழில் செய்து வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கும் கிளிநொச்சி மாவட்டம் வண்ணங்கேணி, ஆகிய கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், உழைப்பாளர்களை இழந்த குடும்பங்கள் என இதுவரை உதவிகள் கிடைக்காத 25குடும்பங்களுக்கு இரண்டாம்கட்டமாக ரூபா ஆயிரத்து எண்ணூறு (1800)பெறுமதியான உலர் உணவு பொதிகள் 09.05.20 இன்று வழங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு நிதி உதவி வழங்கிய விளையாட்டுக்கழக நிர்வாகிகள், வீர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கும் தாயக மக்களின் சார்பில் நன்றி.