பெல்ஜியம் புலம்பெயர் வாழ் தமிழ்மக்களால் முல்லைத்தீவில் உதவி

breaking

09.05.2020 இன்று  கொரோனா தொற்றின் தாக்கத்தால் தாயகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அசாதாரண சூழலில் தினக்கூலி பெற்று வாழ்ந்துவந்த குடும்பங்களில் இன்று ஒருவேளை உணவுக்காக அல்லல்பட்டுவருகின்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம் வேணாவில் 29 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.IMG_8506