யேர்மன் வாழ் புலம்பெயர் தமிழர்களால் வழங்கப்பட்ட உதவி

breaking

10.05.2020 யேர்மன் வாழ் புலம்பெயர் தமிழர்களால் கொரோனா தொற்றின் தாக்கத்தால் தாயகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அசாதாரண சூழலில் தினக்கூலி பெற்று வாழ்ந்துவந்த குடும்பங்களில் இன்று ஒருவேளை உணவுக்காக அல்லல்பட்டுவருகின்ற முல்லைத்தீவு மாவட்டம் நடேசம்மான் திட்டம் தேவிபுரம் 26 குடும்பங்கள் உட்பட தேவிபுரம் ஆ பகுதி 100 குடும்பங்களுக்கும், புதுக்குடியிருப்பு 10 குடும்பங்களுக்கும் என 110 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

[video width="640" height="368" mp4="http://www.thaarakam.com/wp-content/uploads/2020/05/IMG_8513.mp4"][/video]