இத்தாலி வாழ் தமிழ் மக்களின் நிதிஉதவியுடன் கிளிநொச்சியில் உலர்உணவுபொதிகள் வழங்கப்பட்டது

breaking
02.05.2020  அன்று  வட தமிழீழம் , கிளிநொச்சி வட்டக்கச்சி 5 வீட்டுத் திட்டம் கிராமத்தைச்சேர்ந்த 121 குடும்பங்களுக்கு இத்தாலி நாட்டு தமிழ் மக்களின் நிதிஉதவியுடன் உலர்உணவுபொதிகள் வழங்கப்பட்டது