தொடர்புகொள்ள
எம்மைப்பற்றி
செய்தியாளர்கள்
முகப்பு
முக்கிய செய்திகள்
தமிழீழம்
இலங்கை
செய்திகள்
கட்டுரைகள்
Search
இத்தாலி வாழ் தமிழ் மக்களின் நிதிஉதவியுடன் கிளிநொச்சியில் உலர்உணவுபொதிகள் வழங்கப்பட்டது
பதிவேற்றுனர்:
திரு வேந்தனார்
திகதி:
15 May, 2020
02.05.2020 அன்று வட தமிழீழம் , கிளிநொச்சி வட்டக்கச்சி 5 வீட்டுத் திட்டம் கிராமத்தைச்சேர்ந்த 121 குடும்பங்களுக்கு இத்தாலி நாட்டு தமிழ் மக்களின் நிதிஉதவியுடன் உலர்உணவுபொதிகள் வழங்கப்பட்டது
எம்மவர் நிகழ்வுகள்
Prev
Next