தொடர்புகொள்ள
எம்மைப்பற்றி
செய்தியாளர்கள்
முகப்பு
முக்கிய செய்திகள்
தமிழீழம்
இலங்கை
செய்திகள்
கட்டுரைகள்
Search
இத்தாலி ஈழத்தமிழர் விளையாட்டுச்சம்மேளனத்தின் நிதிப்பங்களிப்பில் உணவுப்பொதிகள் வழங்கிவைப்பு
பதிவேற்றுனர்:
திரு வேந்தனார்
திகதி:
15 May, 2020
12.05.2020 அன்று இத்தாலி ஈழத்தமிழர் விளையாட்டுச்சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் கழகங்களான குருநகர் பாடும்மீன், மணற்காடு சென் அன்ரனீஸ், அன்புப்பறவை ஆகிய விளையாட்டுக்கழகங்களின் நிதிப்பங்களிப்பில் புலம்பெயர் வாழ் தமிழ்மக்களால் கொரோனா தொற்றின் தாக்கத்தால் தாயகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அசாதாரண சூழலில் தினக்கூலி பெற்று வாழ்ந்துவந்த குடும்பங்களில் இன்று ஒருவேளை உணவுக்காக அல்லல்பட்டுவருகின்ற முல்லைத்தீவு பனிக்கங்குளத்தைச்சேர்ந்த 51 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. [video width="640" height="352" mp4="http://www.thaarakam.com/wp-content/uploads/2020/05/WhatsApp-Video-2020-05-15-at-7.56.30-PM.mp4"][/video]
எம்மவர் நிகழ்வுகள்
Prev
Next