பிரான்சில் மே18 நினைவேந்தல் நடைபெறும் இடங்கள்!

breaking
பிரான்சில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நடைபெற உள்ள இடங்களும் நேரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே பிரான்சு அரசின் சட்டத்திற்கு அமைவாக கலந்துகொள்ளமுடியும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். குறிப்பு:-கீழே தரப்பட்டுள்ள அனைத்து இடங்களிலும் பிரான்சு அரசின் சட்டத்திற்கு அமைவாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது *ஒவ்வொருவரும் தத்தமது வசதிக்கேற்ப ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள இடங்களில் பங்குபற்ற முடியும் ஒரு தடவையில் 10 பேர் முகக்கவசம் (masque )அணிந்து ஒவ்வொருவருக்கும் இடையில் 1 metre இடைவெளியில் நின்று  நினைவேந்தல் செய்யப்படல் வேண்டும் காலம்:-18.05.2020 திங்கட்கிழமை -தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அலுவலகம்-பிரான்சு நேரம்:-14மணிமுதல்-16மணி வரை -Choisy le Roi Choisy le roi -Park இற்கு வெளியில் (park  பூட்டப்பட்டுள்ளது) நேரம்:- 13மணிமுதல் -15மணி வரை -Creteil   மாநகர சபைக்கு முன் நேரம்:-13மணிமுதல் -15மணி வரை -Ivry sur Seine மாநகர சபைக்கு முன் நேரம்:-மதியம் 13மணிமுதல் -15மணி வரை -Alfortville மாநகர சபைக்கு முன் நேரம்:-14மணிமுதல் -16மணி வரை -Sevran Parc நினைவுக்கல்  அருகாமையில் நேரம்:-10 மணிமுதல் -Le Blanc Mesnil நினைவுத்தூபிக்கு அருகாமையில் நேரம்:-10 மணிமுதல் 12  மணி வரை -La Courneuve மாநகர சபைக்கு முன் இடம்:- 14மணிமுதல் -16மணி வரை -Drancy மாநகர சபைக்கு முன் நேரம் :-14மணிமுதல் -16மணி வரை தொடர்புகளுக்கு:-‭ -066 28 46 606 (தமிழ்ச்சங்கக் கூட்டமைப்பு- பிரான்சு ) -65 27 25 867 (தமிழீழ மக்கள் பேரவை- பிரான்சு) மேலதிக தொடர்புகளுக்கு:-‭ 01 43 15 04 21‬(cctf) தகவல்:- பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.