முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் பாதிக்கப்பட்ட தமிழினத்திற்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை ...

breaking
https://www.facebook.com/TamilNationalMedia/posts/1647910745358318  
உலக வரலாற்றில் ஒரு இனத்தின் விடுதலை பெருங்கனவை சூழ்ச்சிகளால் உலக வல்லாதிக்க சக்திகளும் மற்றும் இனத்துரோகிகளாலும் நசுக்கப்பட்ட நாள். 11 ஆண்டுகள் கடந்தாலும் நேற்றுப் போல் எம் மனதில் ஆழமான வடுவாக பதிந்து விட்ட முள்ளிவாய்க்கால் அவலங்கள் எம்மை விட்டு நீங்கா துயரம் இனவழிப்பு தொடர்பான அனைத்து விடயங்களும் தொடர்ந்தும் எமது அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்பட வேண்டும்.
சட்டத்தரணி மணிவண்ணன்
தேசிய அமைப்பாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி