தமிழினப்படுகொலையின் 11 ம் ஆண்டு நினைவு நாளில் உலகத்தமிழர்கள் அனைவரும் உறுதி எடுத்து நினைவேந்தல் செய்துள்ளனர்
இதனிடையே தஞ்சாவூரில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திலும் தமிழினப் படுகொலை நாள் நினைவேந்தல் நடைபெற்றது
நினைவேந்தல் நிகழ்வில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் நிர்வாகச் செயலாளர் ஜான் கென்னடி அவர்கள் சுடர் ஏற்றினார்.