முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள்

breaking
தமிழினப்படுகொலையின்   11 ம் ஆண்டு   நினைவு நாளில்   உலகத்தமிழர்கள்  அனைவரும்    உறுதி எடுத்து  நினைவேந்தல் செய்துள்ளனர் இதனிடையே  தஞ்சாவூரில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திலும் தமிழினப் படுகொலை நாள்   நினைவேந்தல் நடைபெற்றது நினைவேந்தல் நிகழ்வில்    முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் நிர்வாகச் செயலாளர் ஜான் கென்னடி அவர்கள்  சுடர் ஏற்றினார்.