149 குடும்பங்களுக்கு ஜேர்மன் வாழ் மக்களின் உதவி!

breaking

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம்,மல்லாவி பிரதேசத்திற்கு உட்பட்ட செல்வராணி மாவீரர் குடியிருப்பு, புகழேந்திநகர், வன்னிவழங்குளம், தென்னியங்குளம் பிரதேசங்களைச்சேர்ந்த 149 குடும்பங்களுக்கு ஜேர்மன் வாழ் மக்களின் நிதிஉதவியுடன் 22.05.2020 அன்று உலர்உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.