தமிழ் கலை அறிவுக்கூடம் பெல்சியம் மக்களுடன் இணைந்து உதவி

breaking

தமிழ் கலை அறிவுக்கூடம் பெல்சியம் மக்களுடன் இணைந்து கொரோனா தொற்றின் தாக்கத்தால் தாயகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அசாதாரண சூழலில் தினக்கூலி செய்து வாழ்ந்துவந்த குடும்பங்களில் இன்று ஒருவேளை உணவுக்காக அல்லல்பட்டுவருகின்ற கிளிநெச்சி புளியம் பொக்கனை நாகேந்திரபும் கிராமத்தைச் சேர்ந்த 150 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.