சிறிலங்காவில் இன்று இரவு 11 மணிவரையான காலப்பகுதியில் 135 கொரொனா தொற்றாளர்கள் அடையாளர் காணப்பட்டுள்ளனர்
ஏற்கனவே 1182 பேர் தொற்றுக்குள்ளாகி இருந்ததுடன் இன்று தொற்றுக்குள்ளானவர்களையும் சேர்த்து தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1317 ஆக அதிகரித்துள்ளது.
https://www.thaarakam.com/news/133499