தற்போதைய செய்தி வரும் 31,1,2,3 ஆம் திகதிகளில் சிறிலங்காவில் மீண்டும் ஊரடங்கு
ஊரடங்கு சட்ட அமுலாக்கம் குறித்த புதிய அறிவிப்பினை சிறிலங்கா ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 31ம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது.
எதிர்வரும் ஜுன் 1ம் திகதி திங்கட் கிழமை முதல் ஜுன் 3ம் திகதி வரையில் அனைத்து மாவட்டங்களிலும் இரவு 10 மணி முதல் மறுதினம் அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு உத்தரவு அமுலாக்கப்படும்.