சிறிலங்காவில் இன்று மாலை 6.45 நிலவரப்படி 34 புதிய தொற்றாளர்கள்

breaking
  சிறிலங்காவில் இன்றை தினம் மாலை 6.45 வரை 34 கொரொனா தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர். இதன் படி தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 1503 ஆக உயர்வடைந்துள்ளது. தொற்று ஏற்பட்டவர்களில் 748 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதுடன் 745 பேர் குணமடைந்திருக்கிறார்கள் மேலும் 10 பேர் இதுவரை மரணமடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.