மேலும் 21 தொற்றாளர்கள் இனங்காணல்

breaking
  சிறிலங்காவில் மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா தொற்றுறுதியாளர்களின் எண்ணிக்கை 1524 ஆக அதிகரித்துள்ளது. இதன்படி இன்று (28) மாத்திரம் இதுவரை 55 கொரோனா தொற்றுறுதியாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்று அடையாளம் காணப்பட்டவர்கள்: வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் – 34 கடற்படையினர் – 21 https://www.thaarakam.com/news/133899