ஐயா பழ.நெடுமாறன் அவர்கள் அறிவுறுத்தலின் படி தமிழர் தேசிய முன்னணி பொருளாளர் ம.உதயகுமார் பொதுச்செயலாளர் ஆவல்.கணேசன் நாம் தமிழர் கட்சி மண்டலச் செயலாளர் கண்.இளங்கோ உள்ளிட்டோர் கரோணா நிவாரணப் பொருட்களை இராமேசுவரம் காமராஜ் நகர் பகுதிகளில் வழங்கினார்கள்.
நிகழ்வில் சிவகங்கை லெனின் புதுக்கோட்டை சதீசு மதுரை நிலவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.