6 மாதத்தில் காய்க்கும் அதிசய தென்னம்பிள்ளை

breaking
  முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தென்னங்கற்று நாற்று செய்கை பண்ணிவரும் ஒருவரின் வீட்டில் ஆறுமாதம் கூட ஆகாத தென்னங்கன்று ஒன்று பாளைதள்ளி காய்க்கத்தொடங்கியுள்ள அதிசய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. புதுக்குடியிருப்பு கிழக்கு 07 ஆம் வட்டாரப்பகுதியில் வசித்து வருபவரின் வீட்டில் இது அதிசயமாக நிகழ்ந்துள்ளது மக்கள் ஆர்வமாக இதனை சென்று பார்வையிட்டு வருகின்றார்கள்.