சிறிலங்கா கடற்படை மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவடைந்த  மாவீரர்களின் நினைவில்

breaking
லெப்டினன்ட் ரவியப்பா  உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!
18.06.1986 அன்று தாயகத்திலிருந்து படகில் இந்தியா செல்லும்போது தமிழீழக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படை மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவடைந்த லெப்டினன்ட் ரவியப்பா  உட்பட ஏனைய மாவீரர்களின் 34  ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும் 

லெப்டினன்ட் ரவியப்பா
2ம் லெப்டினன்ட் மணிமாறன்
2ம் லெப்டினன்ட் ஆனந்தப்பா
2ம் லெப்டினன்ட் ரகீம் மாஸ்ரர்
2ம் லெப்டினன்ட் அலிப்
வீரவேங்கை விசாகன்
வீரவேங்கை தேவராஜ்
வீரவேங்கை சூரி
வீரவேங்கை சித்தப்பா
வீரவேங்கை சேரன்
வீரவேங்கை சியாம் (ஜியாப்)
வீரவேங்கை ஞானி
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”