இன்று இலங்கையில் கொரோனா நோயாளர்2037 ஆக உயர்வு..

breaking
இலங்கையில் இன்று காலை 9.00 மணி வரை வரையான தகவலின் பிரகாரம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 2037 ஆக அதிகரித்திருக்கின்றது. இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,661 ஆக அதிகரித்துள்ளது. தற்போது அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்று நோயாளிகளில் 365 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.இதேவேளை, 51 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர். இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.