இந்திய பகுதியை ஆக்கிரமித்த சீனா- செயற்கைகோள் படங்கள்

breaking
கால்வான் பள்ளத்தாக்கில் சீனாவின் படைகள் இந்திய எல்லைக்குள் 423 மீட்டர் தூரம் வரை  ஊடுருவியுள்ளன, இது ஒரு படையெடுப்பு ஆகும்.  சீனா 1960  தனக்கு சொந்தமென் உரிமைகோரி வரும் பகுதியின் எல்லை  கோட்டுக்கு முன் உள்ளது.
செயற்கைக்கோள் படங்கள்  ஒரு தெளிவான ஊடுருவலை காட்டுகிறது . கூகிள் எர்த் ப்ரோவில் உள்ள அளவீட்டு கருவி, அதன் சொந்த உரிமைகோரல் கோட்டிற்கு வடக்கே கல்வான் ஆற்றங்கரையில் 423 மீட்டர் இந்திய நிலப்பரப்பை சீனர்கள் ஆக்கிரமித்துள்ளனர் என்பதைக் குறிக்கிறது.