சற்றுமுன் நெய்வேலி அனல் மின் நிலையத்தில் விபத்து 4 பேர் பலி

breaking
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 13 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.