தொடர்புகொள்ள
எம்மைப்பற்றி
செய்தியாளர்கள்
முகப்பு
முக்கிய செய்திகள்
தமிழீழம்
இலங்கை
செய்திகள்
கட்டுரைகள்
Search
சற்றுமுன் நெய்வேலி அனல் மின் நிலையத்தில் விபத்து 4 பேர் பலி
பதிவேற்றுனர்:
திரு வேந்தனார்
திகதி:
01 Jul, 2020
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 13 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.
எம்மவர் நிகழ்வுகள்
Prev
Next